கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு பெண்களையும் எதிர்வரும் 28ம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு பெண்களும் கடந்த 14ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் கிளி
நொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதிவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது சந்தேகநபர்களால் பிணை விண்ணப்பம் செய்யப்பட்டபோது பொலிஸார் மருத்துவபரி சோதனை அறிக்கை கிடைக்கப்பெறாமை யினால் பிணையில் செல்ல ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் கிளி நொச்சி மாவ ட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM