(செ.திவாகரன்)
கண்டியிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த சரக்கு ரயில் ஒன்று நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டதால் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறித்த ரயிலானது நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று சனிக்கிழமை (15) காலை 10.00 மணியளவில் தடம்புரண்டுள்ளது.
இதனால் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதுடன் குறித்த ரயிலில் பதுளை நோக்கிப் பயணித்த வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பயணிகளும் சிரமங்களுக்குள்ளாகினர்.
தடம்புரண்ட ரயிலின் திருத்தப் பணிகளை ரயில் திருத்தக் குழுவினர் மேற்கொண்டு வருவதாக நானுஓயா ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM