நானுஓயாவில் ரயில் தடம் புரண்டதால் மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

15 Mar, 2025 | 02:17 PM
image

(செ.திவாகரன்)

கண்டியிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த சரக்கு ரயில் ஒன்று நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டதால் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த ரயிலானது நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று சனிக்கிழமை (15) காலை 10.00 மணியளவில் தடம்புரண்டுள்ளது.

இதனால் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதுடன் குறித்த ரயிலில் பதுளை நோக்கிப் பயணித்த வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பயணிகளும் சிரமங்களுக்குள்ளாகினர்.

தடம்புரண்ட ரயிலின் திருத்தப் பணிகளை ரயில் திருத்தக் குழுவினர் மேற்கொண்டு வருவதாக நானுஓயா ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டொன் பிரியசாத் உயிரிழக்கவில்லை என்கிறார் பொலிஸ்...

2025-04-22 23:28:46
news-image

தபால் மூல வாக்களிப்பின் போது அரச...

2025-04-22 20:33:09
news-image

பொருளாதார முகாமைத்துவத்துக்கு அமைச்சரவையால் விசேட குழு...

2025-04-22 17:33:04
news-image

டொன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் காயம்!

2025-04-22 21:53:35
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும்...

2025-04-22 17:23:42
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஊழல், மோசடிகளுக்கு ஒருபோதும்...

2025-04-22 17:27:08
news-image

மாத்தறை சிறையில் குழப்பம் : அதிகாரிகள்...

2025-04-22 21:21:49
news-image

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2025-04-22 21:37:42
news-image

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-04-22 20:39:13
news-image

யாழ் . மாநகர சபையில் யாருக்கு...

2025-04-22 17:17:05
news-image

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மகனை பார்க்கசென்ற தமிழ்...

2025-04-22 20:04:55
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான பேராயரின்...

2025-04-22 17:25:48