வனவிலங்குகளின் கணக்கெடுப்பு ஆரம்பம்

15 Mar, 2025 | 01:31 PM
image

விவசாய பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கும் வனவிலங்குகளின் கணக்கெடுப்பு நாடளாவிய ரீதியில் இன்று சனிக்கிழமை (15) ஆரம்பிக்கப்பட்டது.

தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள கோயிலடி கிராம சேவகர் பிரிவிலும் இந்த கணக்கெடுப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கணக்கெடுப்பு நடவடிக்கையானது விவசாய அமைச்சு ஊடாக நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் காலை 08.00 மணி தொடக்கம் 08.05 வரை இடம்பெற்றது.

இதன்போது வழங்கப்பட்ட படிவம் பூரணப்படுத்தப்பட்டு உரிய உத்தியோகத்தரிகளிடம் கையளிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்கிஸ்சை பகுதியில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான...

2026-05-17 13:22:18
news-image

நீண்டகாலமாகத் தாமதமாகி வரும் பொலிஸ் பதவி...

2026-05-17 12:53:28
news-image

நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா 2026:...

2026-05-17 12:47:10
news-image

இளம் வயதிலேயே சிறுமிகள் கப்பிணிகளாக மாறும்...

2026-05-17 12:35:04
news-image

சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் செயற்பாடுகள்...

2026-05-17 12:30:15
news-image

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவில்...

2026-05-17 12:29:33
news-image

தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் ஆரம்பம்!

2026-05-17 12:15:25
news-image

எலி காய்ச்சல் மற்றும் இரத்தப் புற்றுநோய்...

2026-05-17 11:54:31
news-image

மட்டு. கல்லடி பால வாவியில் ஆண்...

2026-05-17 11:29:04
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான...

2026-05-17 11:11:26
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

2026-05-17 11:07:47
news-image

தொழில்நுட்பத் தவறால் 656 மில்லியன் ரூபாய்...

2026-05-17 10:59:02