வனவிலங்குகளின் கணக்கெடுப்பு ஆரம்பம்

15 Mar, 2025 | 01:31 PM
image

விவசாய பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கும் வனவிலங்குகளின் கணக்கெடுப்பு நாடளாவிய ரீதியில் இன்று சனிக்கிழமை (15) ஆரம்பிக்கப்பட்டது.

தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள கோயிலடி கிராம சேவகர் பிரிவிலும் இந்த கணக்கெடுப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கணக்கெடுப்பு நடவடிக்கையானது விவசாய அமைச்சு ஊடாக நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் காலை 08.00 மணி தொடக்கம் 08.05 வரை இடம்பெற்றது.

இதன்போது வழங்கப்பட்ட படிவம் பூரணப்படுத்தப்பட்டு உரிய உத்தியோகத்தரிகளிடம் கையளிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டொன் பிரியசாத் உயிரிழக்கவில்லை என்கிறார் பொலிஸ்...

2025-04-22 23:28:46
news-image

தபால் மூல வாக்களிப்பின் போது அரச...

2025-04-22 20:33:09
news-image

பொருளாதார முகாமைத்துவத்துக்கு அமைச்சரவையால் விசேட குழு...

2025-04-22 17:33:04
news-image

டொன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் காயம்!

2025-04-22 21:53:35
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும்...

2025-04-22 17:23:42
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஊழல், மோசடிகளுக்கு ஒருபோதும்...

2025-04-22 17:27:08
news-image

மாத்தறை சிறையில் குழப்பம் : அதிகாரிகள்...

2025-04-22 21:21:49
news-image

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2025-04-22 21:37:42
news-image

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-04-22 20:39:13
news-image

யாழ் . மாநகர சபையில் யாருக்கு...

2025-04-22 17:17:05
news-image

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மகனை பார்க்கசென்ற தமிழ்...

2025-04-22 20:04:55
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான பேராயரின்...

2025-04-22 17:25:48