தேசிய ஒற்றுமைப்பாடு, நல்லிணக்க அலுவலகத்துக்கு நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நியமனம்

Published By: Digital Desk 2

15 Mar, 2025 | 05:50 PM
image

(எம்.மனோசித்ரா)    

தேசிய ஒற்றுமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் நிர்வாகக் குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்கான நியமனக் கடிதங்கள் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவினால் வெள்ளிக்கிழமை (14) வழங்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய  நிர்வாகக் குழு உறுப்பினரான ஓமரே புன்னசிறி தேரர், அருட்தந்தை கிரேஷியன் கேப்ரியல் அன்டோனிட்டோ அருள் ராஜ், பேராசிரியர் வசந்த செனவிரத்ன, பேராசிரியர் டபிள்யூ. ஏ. டி. ஷெர்லி லால் கிரிகோரி விஜேசிங்க, பேராசிரியர் ஃபரினா ருசைக், கலாநிதி மனோஜி ஹரிச்சந்திரா, சுசித் அபேவிக்ரம மற்றும் ஹாஷிம் ஷாலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் தேசிய ஒற்றுமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவர் விஜித் ரோஹன் பெர்னாண்டோ மற்றும் அதிகாரிகள் குழுவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டொன் பிரியசாத் உயிரிழக்கவில்லை என்கிறார் பொலிஸ்...

2025-04-22 23:28:46
news-image

தபால் மூல வாக்களிப்பின் போது அரச...

2025-04-22 20:33:09
news-image

பொருளாதார முகாமைத்துவத்துக்கு அமைச்சரவையால் விசேட குழு...

2025-04-22 17:33:04
news-image

டொன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் காயம்!

2025-04-22 21:53:35
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும்...

2025-04-22 17:23:42
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஊழல், மோசடிகளுக்கு ஒருபோதும்...

2025-04-22 17:27:08
news-image

மாத்தறை சிறையில் குழப்பம் : அதிகாரிகள்...

2025-04-22 21:21:49
news-image

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2025-04-22 21:37:42
news-image

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-04-22 20:39:13
news-image

யாழ் . மாநகர சபையில் யாருக்கு...

2025-04-22 17:17:05
news-image

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மகனை பார்க்கசென்ற தமிழ்...

2025-04-22 20:04:55
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான பேராயரின்...

2025-04-22 17:25:48