கொழும்பு பெளத்த கலாச்சார நிலையத்தில் பகவத் கீதை சொற்பொழிவு நிகழ்வு

Published By: Vishnu

15 Mar, 2025 | 02:52 AM
image

SKC Trust இன் பூரண அனுசரணையுடன் கொழும்பு பெளத்த கலாச்சார நிலையத்தில் சனிக்கிழமை (15) முதல் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை நடைபெறவுள்ள விசேட பகவத் கீதை சொற்பொழிவு நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் சொற்பொழிவு ஆற்றுவதற்காக இந்தியாவின் ஆன்மீக சொற்பொழிவாளர் சுனந்தாஜி மற்றும் அவரது சீடர்கள் சனிக்கிழமை (15) பிற்பகல் இலங்கை வந்தடைந்தனர். 

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ஆன்மீக சொற்பொழிவாளர் சுனந்தாஜி அவர்களை SKC Trust இன் கணக்காளர் என். ராஜசேகரன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றிருந்தார்.

(படப்பிடிப்பு ஜே.சுஜீவ குமார்) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அட்சய திருதியை முன்னிட்டு நகை கொள்வனவில்...

2025-04-30 17:08:58
news-image

ஆசியாவில் சமாதானத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளை வலுப்படுத்தும்...

2025-04-30 14:44:24
news-image

ஊடகத்துறையில்  ஆர்வமுள்ள  இளையோருக்கு கருத்தரங்கு

2025-04-30 14:49:02
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பொன் விழா...

2025-04-28 19:25:43
news-image

புதிய அலை கலை வட்டத்தின் ஏற்பாட்டில் ...

2025-04-28 18:52:21
news-image

பம்பலப்பிட்டி கதிரேசன் கோவில் பூஜையில் இல....

2025-04-28 17:54:13
news-image

கோணைநாதப் பெருமானின் தீர்த்த உற்சவம்..!

2025-04-28 15:44:08
news-image

‘லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்’...

2025-04-27 19:43:23
news-image

தமிழரசு கட்சியின் வவுனியா வடக்கு பிரதேச...

2025-04-27 17:05:39
news-image

கோணேஸ்வர பெருமானின் தேர்த்திருவிழா

2025-04-27 14:08:29
news-image

வவுனியாவில் இடம்பெற்ற பரிசுத்த பாப்பரசருக்கான அஞ்சலி...

2025-04-26 22:22:53
news-image

டொரின்டன் விளையாட்டு மைதானத்தில் “வசத் சிரிய...

2025-04-26 15:37:44