bestweb

இந்திய மீனவர்களின் விடுதலை தொடர்பில் அமைச்சர் ஜெய்ஷங்கரிடம் கோரிக்கை

14 Mar, 2025 | 02:01 PM
image

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துமாறு இந்திய மீனவர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கச்சத்தீவு மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் ஏற்பாட்டில் தமிழக மற்றும் பாண்டிச்சேரி மீனவர்கள்  புதுடெல்லியில் அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தபோதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்துமாறு அமைச்சரிடம் இந்திய மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு அமைய, அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்துவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இதன்போது உறுதியளித்துள்ளதாக மீனவ சங்க தலைவரான சேனாதிபதி சின்னத்தம்பி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவிடம் வரி திருத்த யோசனைகளை முன்வைப்போம்...

2025-07-10 20:13:29
news-image

அரசாங்கத்துக்கு எதிராக பேசுபவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு...

2025-07-10 20:11:41
news-image

கடல்மார்க்கமாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர் :...

2025-07-10 22:00:30
news-image

திருத்தப்பட்ட மின்சாரசபை சட்டமூலம் நன்மை பயக்கக்கூடியதாக...

2025-07-10 20:36:07
news-image

தகவலறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைமை பதவி...

2025-07-10 21:07:09
news-image

அரசாங்கம் பாடப்புத்தக நிபுணர்களை நம்பியிருப்பதால் ஆபத்து...

2025-07-10 20:34:08
news-image

ஒட்டிசம் பாதிப்புள்ள பிள்ளைகளுக்கு பராமரிப்பு நிலையங்களை...

2025-07-10 17:24:20
news-image

மீண்டும் டிரம்புடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பியுங்கள் :...

2025-07-10 20:18:11
news-image

அதிகளவில் புதிய முதலீட்டாளர்களை கவர வேண்டியது ...

2025-07-10 20:33:07
news-image

கேட்ஸ் நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில்...

2025-07-10 20:41:50
news-image

எஹெலியகொடையில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-07-10 17:27:42
news-image

கிராண்ட்பாஸில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

2025-07-10 20:09:52