யாழ்ப்பாண தமிழ்ச் சங்கம் நல்லை ஆதீனத்தில் வியாழக்கிழமை (13) முன்னெடுத்த திருவள்ளுவர் விழாவின் பொழுது பாடசாலைகளில் உயர்தரத்தில் தமிழ் கற்கும் மாணவர்களிடையே திருக்குறள் தேர்வு நடத்தப்பட்டது.
அணிக்கு ஐந்து பேர் கொண்ட குழுவாக பத்து பிரபல பாடசாலைகளின் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர்.
இதில் முதலாம் இடத்தை யாழ் இந்து மகளிர் கல்லூரி அணியும் இரண்டாம் இடத்தை பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி அணியும் பெற்றுக் கொண்டன.
போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் தமிழ்ச் சங்க பெருந் தலைவர் பேராசிரியர் சண்முகதாஸ், தலைவர் பேராசிரியர் தி. வேல்நம்பி , செயலாளர் ச. லலீசன் உள்ளிட்டோரால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM