மக்கள் வங்கியின் தலைவர் பேராசிரியர் நாரத பெர்னாண்டோ மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி பொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா ஆகியோர் அனுராதபுரத்தின் புனித ஜய ஸ்ரீமஹாபோதி மற்றும் ருவன் வெலி மகாசேயாவிற்கு மரியாதை செலுத்தினர்.
மேலும், அட்டமஸ்தானாதிபதி மற்றும் நுவரக் கலாவியாபிரதமசங்கநாயக்க கலாநிதி பல்லேகம ஹேமரதனநாயக்க தேரர் மற்றும் ருவன்வெலிமஹாசேயா ஆலயத்தின் பிரதமகுரு ராஜ பண்டிதர் வண. எத்தலவத்துனவெவேஞான திலகநாயக்க தேரரின் ஆசீர்வாதங்களை பெற்றும் கொண்டனர்.
மக்கள் வங்கியின் சேனல் முகாமைத்துவ பிரதிப் பொதுமுகாமையாளர் நளீன் பத்திரனகே,அனுராதபுர பிராந்திய முகாமையாளர் திஸ்ஸ தென்னகோன் மற்றும் உதவி பிராந்திய முகாமையாளர்கள் மற்றும் ஏனைய வங்கி அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM