அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதை எதிர்த்து அவ்வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் நடத்திய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு பெற்றதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாசவுடன் இன்று காலை நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சங்கத்தின் துணைச் செயலாளர் டாக்டர் அஜந்த ராஜகருணா தெரிவித்தார்.
அதன்படி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (13) காலை 8 மணியுடன் நிறைவுக்கு வந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM