அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவுக்கு வந்தது 

13 Mar, 2025 | 12:36 PM
image

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதை எதிர்த்து அவ்வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் நடத்திய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு பெற்றதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாசவுடன் இன்று காலை நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சங்கத்தின் துணைச் செயலாளர் டாக்டர் அஜந்த ராஜகருணா தெரிவித்தார். 

அதன்படி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (13) காலை 8 மணியுடன் நிறைவுக்கு வந்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-20 06:14:11
news-image

தமிழ் இனப்படுகொலையை மறைக்க வேண்டாம்; பட்டலந்த...

2025-03-20 03:16:34
news-image

நான்கு மனித படுகொலைகளுடன் தொடர்புடைய  சந்தேகநபர்...

2025-03-20 03:06:26
news-image

அர்ச்சுனா எம்.பி குறித்த சபாநாயகரின் தீர்மானத்தை...

2025-03-20 02:55:15
news-image

கட்சியின் உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காண...

2025-03-20 02:51:31
news-image

ரணிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது...

2025-03-19 16:04:51
news-image

பட்டலந்தவில் சித்திரவதை புரிந்தவர்களுடன் அரசாங்கத்துக்கு ‘டீல்’...

2025-03-19 17:21:51
news-image

சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காத உணவகத்திற்கு எதிராக...

2025-03-19 22:52:48
news-image

8 இலட்சத்து 33 ஆயிரம் பேருக்கு...

2025-03-19 21:51:24
news-image

போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஜோசப் ஸ்டாலின்...

2025-03-19 17:16:13
news-image

இளைஞர்களுக்கு சந்தர்ப்பமளிக்கவே இம்தியாஸ் பதவி விலகினார்...

2025-03-19 21:49:54
news-image

அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை குறைத்து நிவாரணம் வழங்குங்கள்...

2025-03-19 17:09:52