கண்டியில் 'அஞ்சனை இந்து சேவா சமிதி’ அமைப்பின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வு 

13 Mar, 2025 | 11:42 AM
image

கண்டி ‘அஞ்சனை இந்து சேவா சமிதி’ அமைப்பானது அதன் அங்கத்தவர் ஒன்றுகூடல் மற்றும்  மகளிர் தின நிகழ்வை கண்டி விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலய மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (11)நடத்தியது.

இந்த நிகழ்வின்போது அமைப்பின் பிரதிநிதி வீரையா உரையாற்றுகையில், பல்வேறு நிகழ்வுகளில் தமது குழந்தைகளை மேடையேற்றி அழகு பார்த்த அன்னையர் சமூகம் இன்று சர்வதேச மகளிர் தினத்தினூடாக தம்மையே மேடையேற்றி அழகு பார்க்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி, மகளிர் சமூகத்தை கௌரவப்படுத்தியுள்ளது என தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் சிரேஷ்ட பெண் முக்கியஸ்தர்கள் பலர் கௌரவிக்கப்பட்டனர். 

இதன்போது குழு இசைப் பாடல், நடனம், ஆன்மிகச்  சொற்பொழிவு போன்ற பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். கொழும்புத்துறை, வளன்புரம் புனித சூசையப்பர்...

2025-03-19 13:23:04
news-image

மலையக வாழ் மக்களுக்கு இலவச இருதய...

2025-03-19 13:19:32
news-image

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்காக நடைபெற்ற...

2025-03-19 11:13:40
news-image

யாழில் தமிழ் கலை இலக்கிய மாநாடும்...

2025-03-18 12:55:59
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற எழுத்தாளர்...

2025-03-18 10:49:19
news-image

அரபு நியூஸ் இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த...

2025-03-18 03:36:52
news-image

கவிமகள் ஜெயவதியின் 'எழுத்துக்களோடு பேசுகிறேன்' கவிதைத்...

2025-03-17 17:28:21
news-image

ஈ.எஸ்.எம். சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்...

2025-03-17 16:03:10
news-image

எழுத்தாளர் தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி”...

2025-03-17 14:44:08
news-image

மூதூர் சிவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூக...

2025-03-17 14:41:55
news-image

நுவரெலியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட 103வது பொன்னர்...

2025-03-16 14:09:26
news-image

இந்திய எழுத்தாளர் சந்திரசேகரத்தின் “இனிய நந்தவனம்...

2025-03-16 13:03:09