குருணாகல் இந்து தமிழ் வித்தியாலயம் நாளை வியாழக்கிழமை (13) அதன் மரகத விழாவினை பாடசாலை வளாகத்தில் கொண்டாடுகின்றது.
அதிபர் ஜீவரட்ணம் கேதிஸ்வரன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, வலய கல்விப் பணிப்பாளர் S M P S ஜயமஹா, மாகாண பிரதி கல்விப் பணிப்பாளர் M A றியாஸ் மொஹமட் மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர் விபுலிவிதானபதிரன ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
அன்றைய தினம் மரகத விழா மலர் வெளியீடும் மற்றும் முன்னாள் அதிபர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் கெளரவிப்பு நிகழ்வும் நடைபெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM