குருணாகல் இந்து தமிழ் வித்தியாலயத்தில் மரகத விழா

12 Mar, 2025 | 05:28 PM
image

குருணாகல் இந்து தமிழ் வித்தியாலயம் நாளை வியாழக்கிழமை (13) அதன் மரகத விழாவினை பாடசாலை வளாகத்தில் கொண்டாடுகின்றது.

அதிபர் ஜீவரட்ணம் கேதிஸ்வரன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, வலய கல்விப் பணிப்பாளர் S M P S ஜயமஹா, மாகாண பிரதி கல்விப் பணிப்பாளர் M A  றியாஸ் மொஹமட் மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர் விபுலிவிதானபதிரன ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 

அன்றைய தினம் மரகத விழா மலர் வெளியீடும் மற்றும் முன்னாள் அதிபர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் கெளரவிப்பு நிகழ்வும் நடைபெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். கொழும்புத்துறை, வளன்புரம் புனித சூசையப்பர்...

2025-03-19 13:23:04
news-image

மலையக வாழ் மக்களுக்கு இலவச இருதய...

2025-03-19 13:19:32
news-image

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்காக நடைபெற்ற...

2025-03-19 11:13:40
news-image

யாழில் தமிழ் கலை இலக்கிய மாநாடும்...

2025-03-18 12:55:59
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற எழுத்தாளர்...

2025-03-18 10:49:19
news-image

அரபு நியூஸ் இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த...

2025-03-18 03:36:52
news-image

கவிமகள் ஜெயவதியின் 'எழுத்துக்களோடு பேசுகிறேன்' கவிதைத்...

2025-03-17 17:28:21
news-image

ஈ.எஸ்.எம். சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்...

2025-03-17 16:03:10
news-image

எழுத்தாளர் தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி”...

2025-03-17 14:44:08
news-image

மூதூர் சிவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூக...

2025-03-17 14:41:55
news-image

நுவரெலியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட 103வது பொன்னர்...

2025-03-16 14:09:26
news-image

இந்திய எழுத்தாளர் சந்திரசேகரத்தின் “இனிய நந்தவனம்...

2025-03-16 13:03:09