சிலம்பாட்ட போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்ற கவிஷாலினிக்கு வரவேற்பு

12 Mar, 2025 | 05:16 PM
image

ஹேவாஹெட்ட, நூல்கந்தூர ஆதவன் வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியையும், தற்போது தெல்தோட்டை மலைமகள் பாடசாலையிலும் கல்வி பயின்று வரும் கவிஷாலினி, சிலம்பாட்ட போட்டியில் இரண்டாவது இடத்தை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தலவாக்கலை கதிரேசன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் பல்வேறு பிரதேசங்களில் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றி இருந்தனர்.

இந்த போட்டியில் நூல்கந்தூர பிரதேசத்தை சேர்ந்த தரம் 9ம் வகுப்பில் கல்வி பயிலும் கவிஷாலினி இரண்டாம் இடத்தை பெற்று வெற்றி பெற்று அடுத்த போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

சிலம்பாட்ட பயிற்றுவிப்பாளர் வி.சிவராஜா, இலங்கை சிலம்பாட்ட சம்மேளன தலைவர் திருச்செல்வம், செயலாளர் தினேஷ்குமார் தலைமையில் இந்த போட்டி நடைப்பெற்றது.

மேலும் வெற்றி பெற்ற மாணவி, ஆரம்ப கல்வியை தொடர்ந்த நுல்கந்தூர ஆதவன் வித்தியாலயத்தின் அதிபர். மகேந்திரன் தலைமையில் வரவேற்பு செவ்வாய்கிழமை (11) நிகழ்வு நடைபெற்றது. இதன் குறித்த மாணவிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். கொழும்புத்துறை, வளன்புரம் புனித சூசையப்பர்...

2025-03-19 13:23:04
news-image

மலையக வாழ் மக்களுக்கு இலவச இருதய...

2025-03-19 13:19:32
news-image

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்காக நடைபெற்ற...

2025-03-19 11:13:40
news-image

யாழில் தமிழ் கலை இலக்கிய மாநாடும்...

2025-03-18 12:55:59
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற எழுத்தாளர்...

2025-03-18 10:49:19
news-image

அரபு நியூஸ் இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த...

2025-03-18 03:36:52
news-image

கவிமகள் ஜெயவதியின் 'எழுத்துக்களோடு பேசுகிறேன்' கவிதைத்...

2025-03-17 17:28:21
news-image

ஈ.எஸ்.எம். சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்...

2025-03-17 16:03:10
news-image

எழுத்தாளர் தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி”...

2025-03-17 14:44:08
news-image

மூதூர் சிவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூக...

2025-03-17 14:41:55
news-image

நுவரெலியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட 103வது பொன்னர்...

2025-03-16 14:09:26
news-image

இந்திய எழுத்தாளர் சந்திரசேகரத்தின் “இனிய நந்தவனம்...

2025-03-16 13:03:09