அந்தனி ஜீவாவிற்கான நிழல் தடங்கள் நினைவஞ்சலி கூட்டம்

12 Mar, 2025 | 12:04 PM
image

மலையகத்தின் மூத்த எழுத்தாளரும் கொழுந்து சஞ்சிகையின் ஆசிரியருமான அந்தனி ஜீவாவிற்கான நினைவஞ்சலி கூட்டம் "நிழல் தடங்கள்" என்ற தலைப்பில் எதிர்வரும் வியாழக்கிழமை (13)  பி.ப.3.00மணிக்கு அட்டன் சமூக நல நிறுவனத்தில் மலையகத்தின் மூத்த கல்விமானும் எழுத்தாளருமான சு.முரளிதரன் தலைமையில் நடைபெறவுள்ளது.  

மலையக இலக்கிய ஆர்வலர்களின் ஏற்பாட்டில் நடைபெறும் இந் நினைவேந்தல் நிகழ்வின் வரவேற்புரையை சமூக ஆய்வாளர் ஏ.சீ.ஆர்.ஜோனும், தலைமையுரையை எழுத்தாளர் சு.முரளிதரனும், அந்தனி ஜீவாவின் இலக்கியப் பணி குறித்த நினைவு பகிர்வு உரைகளை மூத்த மற்றும் இளைய தலைமுறை எழுத்தாளர்களும் ஆற்றவுள்ளனர்.  

நிகழ்வில், அந்தனி ஜீவாவின் "நம்மட முற்றம்" சிறப்பிதழ் அறிமுகமும் மலரஞ்சலியும் இடம்பெறவுள்ளதோடு நன்றியுரையை ஆசிரியர் பயிற்சி கலாசாலை விரிவுரையாளர் அகிலன் ஆற்றவுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். கொழும்புத்துறை, வளன்புரம் புனித சூசையப்பர்...

2025-03-19 13:23:04
news-image

மலையக வாழ் மக்களுக்கு இலவச இருதய...

2025-03-19 13:19:32
news-image

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்காக நடைபெற்ற...

2025-03-19 11:13:40
news-image

யாழில் தமிழ் கலை இலக்கிய மாநாடும்...

2025-03-18 12:55:59
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற எழுத்தாளர்...

2025-03-18 10:49:19
news-image

அரபு நியூஸ் இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த...

2025-03-18 03:36:52
news-image

கவிமகள் ஜெயவதியின் 'எழுத்துக்களோடு பேசுகிறேன்' கவிதைத்...

2025-03-17 17:28:21
news-image

ஈ.எஸ்.எம். சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்...

2025-03-17 16:03:10
news-image

எழுத்தாளர் தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி”...

2025-03-17 14:44:08
news-image

மூதூர் சிவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூக...

2025-03-17 14:41:55
news-image

நுவரெலியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட 103வது பொன்னர்...

2025-03-16 14:09:26
news-image

இந்திய எழுத்தாளர் சந்திரசேகரத்தின் “இனிய நந்தவனம்...

2025-03-16 13:03:09