ரஸ்யாவுடன் 30 நாள் யுத்தநிறுத்;தத்திற்கு தயார் என உக்ரைன் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா முன்மொழிந்துள்ள 30 நாள் யுத்த நிறுத்த திட்டத்தை ஏற்பதற்கு தயார் என உக்ரைன் தெரிவித்துள்ளது.
சவுதிஅரேபியாவில் உக்ரைன் ரஸ்ய அதிகாரிகள் மத்தியிலான பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா தனது யுத்த நிறுத்த திட்டத்தை ரஸ்யாவிடம் சமர்ப்பிக்கும் அனைத்தையும் இனி அடுத்த கட்டநகர்வை மேற்கொள்ளவேண்டியது அவர்களே என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM