நாவல் நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மாசி மக மகோற்சவம்

Published By: Vishnu

11 Mar, 2025 | 09:50 PM
image

நாவல் நகர் அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசி மக மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை, பக்தி பரவசத்துடன் தீச் சட்டி ஏந்துதல், வசந்த மண்டப பூஜை, மற்றும் உற்சவ மூர்த்திகளின் வெளி வீதி உலா போன்ற ஆன்மிக நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

இந்த நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருளைப் பெற்றனர். உற்சவ மூர்த்திகள் தேர் அலங்காரத்துடன் நகர வீதிகளில் வலம் வந்தது, பக்தர்களின் பக்தி புனித உணர்வை இன்னும் உயர்த்தியது.

 நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மன் திருவுள்ளத்தை நாடி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

( படங்களும் தகவலும் - ஹேமந்த் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். கொழும்புத்துறை, வளன்புரம் புனித சூசையப்பர்...

2025-03-19 13:23:04
news-image

மலையக வாழ் மக்களுக்கு இலவச இருதய...

2025-03-19 13:19:32
news-image

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்காக நடைபெற்ற...

2025-03-19 11:13:40
news-image

யாழில் தமிழ் கலை இலக்கிய மாநாடும்...

2025-03-18 12:55:59
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற எழுத்தாளர்...

2025-03-18 10:49:19
news-image

அரபு நியூஸ் இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த...

2025-03-18 03:36:52
news-image

கவிமகள் ஜெயவதியின் 'எழுத்துக்களோடு பேசுகிறேன்' கவிதைத்...

2025-03-17 17:28:21
news-image

ஈ.எஸ்.எம். சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்...

2025-03-17 16:03:10
news-image

எழுத்தாளர் தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி”...

2025-03-17 14:44:08
news-image

மூதூர் சிவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூக...

2025-03-17 14:41:55
news-image

நுவரெலியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட 103வது பொன்னர்...

2025-03-16 14:09:26
news-image

இந்திய எழுத்தாளர் சந்திரசேகரத்தின் “இனிய நந்தவனம்...

2025-03-16 13:03:09