நூற்றுக்கணக்கான பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த புகையிரதம் மீது பாக்கிஸ்தானில் ஆயுத குழுவொன்றை சேர்ந்தவர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
பாக்கிஸ்தானின் பலோச்சிஸ்தான் மாகாணத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குவாட்டாவிலிருந்து ராவல்பின்டிக்கு பயணம் செய்துகொண்டிருந்த ஜவெர் எக்ஸ்பிரஸ் மீது தாக்குதலை மேற்கொண்டதாக பலோச் விடுதலை இராணுவம் அறிவித்துள்ளது.
புகையிரதம் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM