பாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்தின் மீது ஆயுதக் குழு தாக்குதல்

Published By: Rajeeban

11 Mar, 2025 | 05:47 PM
image

நூற்றுக்கணக்கான பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த புகையிரதம் மீது பாக்கிஸ்தானில் ஆயுத குழுவொன்றை சேர்ந்தவர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

பாக்கிஸ்தானின் பலோச்சிஸ்தான் மாகாணத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

குவாட்டாவிலிருந்து ராவல்பின்டிக்கு பயணம் செய்துகொண்டிருந்த ஜவெர் எக்ஸ்பிரஸ் மீது தாக்குதலை மேற்கொண்டதாக  பலோச் விடுதலை இராணுவம் அறிவித்துள்ளது.

புகையிரதம் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அடுத்த அதிரடி! - அமெரிக்க கல்வித்...

2025-03-21 14:37:02
news-image

அருகில் உள்ள துணைமின்நிலையத்தில் தீ -...

2025-03-21 13:03:24
news-image

ஆயிரம் சைபர் டிரக் கார்களைத் திரும்பப்...

2025-03-21 13:15:48
news-image

இஸ்ரேலின் விமானதாக்குதலில் பெற்றோர்கள் பலி- காசாவின்...

2025-03-21 11:02:57
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் கர்ப்பிணிபெண்ணொருவரும் பலி

2025-03-20 17:23:18
news-image

பாலஸ்தீன ஆதரவு மாணவர்களிற்கு எதிரான டிரம்ப்...

2025-03-20 13:53:10
news-image

இந்தியாவில் பஞ்சாப் எல்லையில் ஒரு வருடத்திற்கு...

2025-03-20 12:39:09
news-image

உக்ரைனின் மின்நிலையங்கள் அணுஉலைகளை அமெரிக்கா நிர்வகிக்க...

2025-03-20 11:26:42
news-image

அமெரிக்காவில் சிஐஏ தலைமையகத்திற்கு வெளியே நபர்...

2025-03-19 21:20:40
news-image

டிரம்பிற்கு வழங்கிய வாக்குறுதியை ஒரு சில...

2025-03-19 15:06:57
news-image

அமெரிக்காவில் அரசியலுக்காக மக்கள் இலக்குவைக்கப்படும் நிலை...

2025-03-19 13:37:46
news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10