தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் நாளை கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் ஆடையகம் ஒன்றை திறந்து வைக்கவுள்ளார்.
இலங்கை வருகை குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றையும் இட்டுள்ளார்.
அதில், “ கொழும்பு இதோ நான் வருகிறேன். இது எனது முதலாவது பயணம் என்னால் உற்சாகத்தைத் தாங்க முடியவில்லை” என பதிவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM