கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளர்.தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி” என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை, கொழும்புத் தமிழ்ச் சங்கம், சங்கரப்பிள்ளை மண்டபத்தில் மாலை 5.30 - 07.00 மணிவரை இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் கொழும்புத் தமிழ்ச் சங்கம் தலைவர் சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா பிரதம விருந்தினராகவும் தென்கைலை ஆதீனம், திருகோணமலை திருமுன்னிலை, அகத்திய அடிகளார் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM