தலைநகரை அசத்திய மகளிர் தின விழா !

Published By: Digital Desk 2

10 Mar, 2025 | 11:40 AM
image

கொழும்பு செட்டியார் தெருவில் அமைந்துள்ள கல்யாண முருகன் மண்டபத்தில், புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி கடந்த 8 ஆம் திகதி சனிக்கிழமை சர்வதேசமகளிர் தின விழாவை நடாத்தியது.  

இந் நிகழ்வில்,பெண்களின் மேம்பாட்டுக்கான பணிகளை நல்கிவரும்  நால்வருக்கு "வீரவனிதை" என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அத்துடன் பெண் தலைமைத்துவ குடும்பங்களை வழிநடத்தும் 10 பேருக்கு உலர்உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன், துப்புரவு தொழிலாளர்கள் 10 பேருக்கு சேலை மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும்  நேரடி  ஓவியப்போட்டி  நடத்தப்பட்டு பணப்பரிசும் சான்றிதழ்களும் இந் நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். கொழும்புத்துறை, வளன்புரம் புனித சூசையப்பர்...

2025-03-19 13:23:04
news-image

மலையக வாழ் மக்களுக்கு இலவச இருதய...

2025-03-19 13:19:32
news-image

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்காக நடைபெற்ற...

2025-03-19 11:13:40
news-image

யாழில் தமிழ் கலை இலக்கிய மாநாடும்...

2025-03-18 12:55:59
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற எழுத்தாளர்...

2025-03-18 10:49:19
news-image

அரபு நியூஸ் இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த...

2025-03-18 03:36:52
news-image

கவிமகள் ஜெயவதியின் 'எழுத்துக்களோடு பேசுகிறேன்' கவிதைத்...

2025-03-17 17:28:21
news-image

ஈ.எஸ்.எம். சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்...

2025-03-17 16:03:10
news-image

எழுத்தாளர் தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி”...

2025-03-17 14:44:08
news-image

மூதூர் சிவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூக...

2025-03-17 14:41:55
news-image

நுவரெலியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட 103வது பொன்னர்...

2025-03-16 14:09:26
news-image

இந்திய எழுத்தாளர் சந்திரசேகரத்தின் “இனிய நந்தவனம்...

2025-03-16 13:03:09