வற்றாப்பளை சென்று திரும்பியவர் டிப்பர் மோதிப் பலி

Published By: Priyatharshan

13 Jun, 2017 | 01:13 PM
image

முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் பொங்கலுக்குச் சென்று திரும்பியவர் மீது டிப்பர் வாகனம் மோதியதில் வயோதிபர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

யாழ்.சாவகச்சேரி கனகம்புளியடி சந்தி புத்தூர் மீசாலை வீதியில் காளிகோவிலுக்கு அருகாமையில்  இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வற்றாப்பளை அம்மன் கோவில் பொங்கலுக்குச் சென்று இன்று அதிகாலை 5 மணயளவில் நடந்து வீடு திரும்பியபோது டிப்பர் வாகனம் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இருந்தும் டிப்பர் வாகனம் தப்பிச் சென்றுள்ளது. சம்பவத்தில் சரசாலை வடக்கைச் சேர்ந்த 65 வயதுடைய விநாசித்தம்பி சிவசுந்தரம் என்ற வயோதிபரே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41