யாழில் தாபல்சேவை பாதிப்பு

Published By: Priyatharshan

13 Jun, 2017 | 01:01 PM
image

தபால் தொழிற்சங்கங்கள்  48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதனால் யாழிலும் தபால் சேவைகள் பாதிப்படைந்துள்ளன.

யாழில் உள்ள பிரதான அஞ்சல் நிலையங்கள், உப அஞ்சல் நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

இதனால் பொதுமக்கள் அஞ்சல் சேவையினை பெற்றுகொள்வதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது. 

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக தபால் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த பணிப்பகிஷ்கரிப்பில் 28 தபால் தொழிற்சங்கங்கள் இணைந்துள்ளன. இதற்கமைய நாடளாவிய ரீதியில் உள்ள 3410 உப தபால் அலுவலகங்களிலும்  640 தபாலகங்களிலும் இன்று சேவைகள் இடம்பெறாது என தபால் தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44