தபால் தொழிற்சங்கங்கள் 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதனால் யாழிலும் தபால் சேவைகள் பாதிப்படைந்துள்ளன.
யாழில் உள்ள பிரதான அஞ்சல் நிலையங்கள், உப அஞ்சல் நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.
இதனால் பொதுமக்கள் அஞ்சல் சேவையினை பெற்றுகொள்வதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது.
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக தபால் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்த பணிப்பகிஷ்கரிப்பில் 28 தபால் தொழிற்சங்கங்கள் இணைந்துள்ளன. இதற்கமைய நாடளாவிய ரீதியில் உள்ள 3410 உப தபால் அலுவலகங்களிலும் 640 தபாலகங்களிலும் இன்று சேவைகள் இடம்பெறாது என தபால் தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM