இப்படியும் ஒரு பெண்.? காட்டிக்கொடுத்த நாய் : மகியங்கனையில் சம்பவம்

Published By: Robert

13 Jun, 2017 | 01:03 PM
image

புதைக்கப்பட்ட சிசுவின் சடலமொன்றை நாயொன்று கௌவிக்கொண்டு வந்து  வீட்டின் மையப்பகுதியில் வைத்து உறங்கிய சம்பவமொன்று மகியங்கனை  நகர் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதனால் ஏற்பட்ட பரபரப்பினையடுத்து, சிசுவின் தாயென கருதப்படும்  பெண்ணொருவரை சந்தேகத்தின் பேரில் மகியங்கனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த  சந்தேக நபரான பெண் கணவனுக்கு தெரியாமல், தான் பிரசவித்த ஆண் சிசுவை, வீட்டுத் தோட்டத்தில் புதைத்துள்ளார். இதனைக் கண்ட வீட்டு நாய் மண்ணைக் கிளரி புதைக்கப்பட்ட சிசுவை கௌவிக் கொண்டு, வீட்டின் மத்தியில் வைத்து, அதனருகே உறங்கியுள்ளது.

வீட்டிற்குள் வந்த, பெண்ணின் கணவன் இதனைக் கண்டு, மகியங்கனைப் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். 

இதனையடுத்து, பொலிஸார் சடலத்தை மீட்டு, மகியங்கனை அரசினர் மருத்துவமனை பிரேத அறையில் வைத்ததுடன், சந்தேக நபரான பெண்ணையும்  கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து, மகியங்கனைப்  பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31