44ஆவது தேசிய இளைஞர் விருது விழா நாளை அலரி மாளிகையில் ஏற்பாடு! - பிரதமர் பங்கேற்பு 

05 Mar, 2025 | 06:15 PM
image

நாட்டில் உள்ள இளம் கலைஞர்களின் திறமைகளை அங்கீகரிக்கும் வகையிலான 44ஆவது தேசிய இளைஞர் விருது விழா நாளை வியாழக்கிழமை (6) அலரி மாளிகையில் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. 

இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நடத்தப்படும் இவ்விருது விழாவானது பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடத்தப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, பிரதி அமைச்சர் எரங்க குணசேகர ஆகியோருடன் இலங்கையின் பிரபல கலைஞர்கள், இளம் கலைஞர்கள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர். 

இம்முறை தமிழ், சிங்கள, ஆங்கில மொழிமூலமாக நுண்கலை மற்றும் நாடக பிரிவுகளில் சுமார் 160க்கு மேற்பட்ட விருதுகள் வழங்கப்படவுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். கொழும்புத்துறை, வளன்புரம் புனித சூசையப்பர்...

2025-03-19 13:23:04
news-image

மலையக வாழ் மக்களுக்கு இலவச இருதய...

2025-03-19 13:19:32
news-image

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்காக நடைபெற்ற...

2025-03-19 11:13:40
news-image

யாழில் தமிழ் கலை இலக்கிய மாநாடும்...

2025-03-18 12:55:59
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற எழுத்தாளர்...

2025-03-18 10:49:19
news-image

அரபு நியூஸ் இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த...

2025-03-18 03:36:52
news-image

கவிமகள் ஜெயவதியின் 'எழுத்துக்களோடு பேசுகிறேன்' கவிதைத்...

2025-03-17 17:28:21
news-image

ஈ.எஸ்.எம். சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்...

2025-03-17 16:03:10
news-image

எழுத்தாளர் தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி”...

2025-03-17 14:44:08
news-image

மூதூர் சிவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூக...

2025-03-17 14:41:55
news-image

நுவரெலியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட 103வது பொன்னர்...

2025-03-16 14:09:26
news-image

இந்திய எழுத்தாளர் சந்திரசேகரத்தின் “இனிய நந்தவனம்...

2025-03-16 13:03:09