17ஆவது எடிசன் திரை விருதுகள் விழாவில் பங்கேற்க பினாங்கு மாநில முதல்வருக்கு அழைப்பு

05 Mar, 2025 | 03:20 PM
image

17ஆவது எடிசன் திரை விருதுகள் விழாவானது எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி மாலை மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள Spice Arena அரங்கில் நடைபெறவுள்ளதாக நிகழ்வு ஏற்பாட்டுக் குழு தலைவர் செல்வகுமார் தெரிவித்துள்ளார். 

அந்நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களும் மலேசிய ரசிகர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். 

இந்நிகழ்வுக்கு 50க்கும் மேற்பட்ட நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்கள் கலந்துகொண்டு விருது மற்றும் கலை நிகழ்வுகளை படைக்கவுள்ளனர். 

இந்நிகழ்வில் கனடா, அவுஸ்திரேலியா, மலேசியா மற்றும் இந்திய கலைஞர்களும் கலை நிகழ்வுகளை நடத்தவுள்ளனர். 

இந்த மாபெரும் விழாவினை பினாங்கு மாநில முதல்வர் ஆரம்பித்து வைக்கவும், பினாங்கு மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு தலைமையில் சுற்றுலாத்துறை அமைச்சர் கலந்துகொள்ள இசைவு தெரிவித்துள்ளனர். 

இந்நிகழ்வினை ஆரம்பித்துவைக்குமாறு பினாங்கு மாநில முதல்வருக்கு எடிசன் விருது குழு தலைவர் செல்வகுமார் மற்றும் நகைச்சுவை நடிகர் சதீஷ் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். 

இந்நிகழ்ச்சியை கண்டுகளிக்க Myticket Asia என்ற இணையத்தளம் மூலம் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என எடிசன் விருது குழு தலைவர் செல்வகுமார் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். கொழும்புத்துறை, வளன்புரம் புனித சூசையப்பர்...

2025-03-19 13:23:04
news-image

மலையக வாழ் மக்களுக்கு இலவச இருதய...

2025-03-19 13:19:32
news-image

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்காக நடைபெற்ற...

2025-03-19 11:13:40
news-image

யாழில் தமிழ் கலை இலக்கிய மாநாடும்...

2025-03-18 12:55:59
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற எழுத்தாளர்...

2025-03-18 10:49:19
news-image

அரபு நியூஸ் இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த...

2025-03-18 03:36:52
news-image

கவிமகள் ஜெயவதியின் 'எழுத்துக்களோடு பேசுகிறேன்' கவிதைத்...

2025-03-17 17:28:21
news-image

ஈ.எஸ்.எம். சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்...

2025-03-17 16:03:10
news-image

எழுத்தாளர் தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி”...

2025-03-17 14:44:08
news-image

மூதூர் சிவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூக...

2025-03-17 14:41:55
news-image

நுவரெலியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட 103வது பொன்னர்...

2025-03-16 14:09:26
news-image

இந்திய எழுத்தாளர் சந்திரசேகரத்தின் “இனிய நந்தவனம்...

2025-03-16 13:03:09