மட்டக்குளி துப்பாக்கி சூட்டு சம்பவம் ; நிதியளித்த நபர் வத்தளையில் கைது

Published By: Raam

12 Jun, 2017 | 08:49 AM
image

மட்டக்குளி பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு நிதி அளித்தமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 5ஆம் திகதி மட்டக்குளியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பத்திற்கு நிதி அளித்தவர் என்ற சந்தேகத்தின் வத்தளை பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த கொலை சம்பவம் போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் இடம்பெற்றது என பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04