நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையினால் கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளமையினால் பௌசர்கள் ஊடான நீர் விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அனல் மற்றும் எரிபொருள் ஊடாக மின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் முழு கொள்ளளவிலும் இயங்குகின்ற அதேவேளை, பகல் நேரத்தில் 20 சதவீதமும், இரவில் 40 சதவீதமும் நீர் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறப்படுவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM