இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், பெருமைக்குரிய TAGS விருதுகள் 2024 வழங்கும் நிகழ்வில், சிறந்த நிதிசார் அறிக்கையிடல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான ஒப்பற்ற அர்ப்பணிப்பு போன்றவற்றுக்காக கௌரவிப்பைப் பெற்றுள்ளது.
இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தினால் (CA Sri Lanka) ஏற்பாடு செய்யப்பட்ட TAGS விருதுகள் வழங்கும் நிகழ்வில், பல்தேசிய நிறுவனங்கள், சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்றிருந்தன. அனைத்தும் நிதியியல் மற்றும் நிதிசாரா அறிக்கையிடல் போன்றவற்றில் சிறப்புக்காக கௌரவிப்பைப் பெற்றிருந்தன.
“பாதுகாப்பின் சிற்பக்கலைஞர்கள்” (‘Architects of Protection’) எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட நிறுவனத்தின் ஒன்றிணைக்கப்பட்ட வருடாந்த நிதி அறிக்கைக்கு, கூட்டாண்மை அறிக்கையிடலுக்கான பிரதான கோட்பாடுகளை பின்பற்றியிருந்தமைக்காக பெரிதும் வரவேற்பை பெற்றிருந்தது.
காப்புறுதித் துறை (ரூ. 10 பில்லியனுக்கு அதிகமான நிகர கட்டுப்பண செலுத்தல்கள்) பிரிவில் வெண்கல விருதை யூனியன் அஷ்யூரன்ஸ் பெற்றுக் கொண்டதுடன், துறையில் சிறப்புக்கான தலைமைத்துவம் மற்றும் அர்ப்பணிப்பை மீள உறுதி செய்திருந்தது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM