புத்தாண்டு காலத்தில் சதொச ஊடாக நிவாரண விலையில் அத்தியாவசிய பொருட்கள் - அரசாங்கம்

Published By: Digital Desk 2

25 Feb, 2025 | 05:33 PM
image

(எம்.மனோசித்ரா)

புத்தாண்டு காலத்தில் சதொச ஊடாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களை நிவாரண விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

செவ்வாய்கிழமை (25) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

புத்தாண்டு காலத்தில் சதொச ஊடாக அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு நிவாரண விலையொன்றை வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. வரவு - செலவு திட்ட உரையிலும் ஜனாதிபதி இது தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் பாராளுமன்றத்தில் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களை நிவாரண விலையில் புத்தாண்டு காலத்தில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் நீர்கொழும்பில்...

2026-08-12 17:32:12
news-image

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு...

2026-08-12 17:28:31
news-image

2025இல் முல்லைத்தீவில் 8,220.49 மெற்றிக்தொன் மீன்கள்...

2026-08-12 17:12:16
news-image

ஜப்பான் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத்...

2026-08-12 16:57:08
news-image

வெளிப்படைத்தன்மை கொண்ட நீண்டகால முதலீடுகளுக்கு இலங்கையின்...

2026-08-12 16:42:09
news-image

இலங்கையில் இன்னும் ஆயுர்வேத சுற்றுலா அபிவிருத்தி...

2026-08-12 16:40:30
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 3 வாகனங்கள்...

2026-08-12 16:38:31
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திங்கட்கிழமை கொடியேற்றம்...

2026-08-12 16:14:25
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் தீர்மானத்தை...

2026-08-12 15:52:14
news-image

பரீட்சைகள் திணைக்களத்துக்கும் ஹேக்கர் அச்சுறுத்தல்

2026-08-12 15:14:48
news-image

எல் நினோ தீவிரமடைய 81 சதவீதம்...

2026-08-12 14:57:07
news-image

கடற்படைத் தளபதியை சந்தித்தார் பாகிஸ்தான் தூதரக...

2026-08-12 14:56:29