பிரான்சில் ரஸ்ய துணைதூதரகத்தின் மீது பெட்ரோல் குண்டுவீச்சு

24 Feb, 2025 | 03:20 PM
image

பிரான்சின் மார்சேய் நகரத்தில் உள்ள ரஸ்ய துணை தூதரகத்தின் இனந்தெரியாதவர்கள் பெட்ரோல் குண்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

துணைதூதரக கட்டிடத்தின் மீது இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக பிரான்ஸ்பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை என ரஸ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சேதங்கள் அல்லது காயங்கள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகாத அதேவேளை அந்த பகுதியை சுற்றிவளைத்து போக்குவரத்தை தடைசெய்துள்ள பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இது பயங்கரவாத தாக்குதல் போல தோன்றுவதாக தெரிவித்துள்ள ரஸ்யா முழுமையான விசாரணையை கோரியுள்ளது.

உக்ரைன் மீது ரஸ்யா போர் தொடுத்து இன்றுடன் மூன்று வருடங்களாகின்றமை  குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்கா – தென்கொரியா ‘ப்ரீ டம்...

2026-03-14 13:39:51
news-image

மெட்டாவில் தொழில்நுட்ப மாற்றங்களால் 20 வீத...

2026-03-14 12:33:18
news-image

ஈரான் யுத்தத்திற்கு மத்தியில் ஆசியாவிற்கு எரிசக்தி...

2026-03-14 12:16:00
news-image

பாக்தாத்தில் அமெரிக்க தூதரகத்தை ஈரான் தாக்கியது:...

2026-03-14 13:22:34
news-image

ஈரானிய யுத்தக் கப்பல் மீது தாக்குதல்:...

2026-03-14 13:20:34
news-image

ஈரான் தாக்குதலில் சவுதி விமான தளத்தில்...

2026-03-14 13:00:46
news-image

நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் பணிநீக்கம்: ஊழியர்கள் அதிர்ச்சி...

2026-03-14 11:09:21
news-image

ஈரான் உச்ச தலைவர் குறித்து தகவல்...

2026-03-14 11:51:12
news-image

“எங்கள் ஒவ்வொரு இரத்தத் துளிக்கும் பழி...

2026-03-14 10:45:41
news-image

மத்திய கிழக்கு பதற்றம் உலக அமைதிக்கு...

2026-03-14 10:34:36
news-image

ஈரானின் கார்க் தீவில் அமெரிக்கா குண்டு...

2026-03-14 10:10:12
news-image

இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி அதிரடி...

2026-03-14 10:13:21