தேசிய மக்கள் சக்தியின் பட்ஜட்டும் பொறுப்புக்கூறல் விவகாரமும்
Published By: Digital Desk 2
23 Feb, 2025 | 03:17 PM
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு–செலவுத்திட்டம் கடந்த 17ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் குழுநிலை விவாதம் தற்போது இடம்பெற்று வருகின்றது.வரவு–செலவுத்திட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல்வேறு செயற்றிட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யுத்தத்தினால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பேரழிவுக்கு உட்பட்டிருந்தன. இறுதி யுத்தத்தின் போது வன்னியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருந்தனர். உடைமைகள் அழிக்கப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்திருந்தனர். 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் அநாதரவாக்கப்பட்டனர். 90 ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
-
சிறப்புக் கட்டுரை
தலிபான் கரங்களில் தள்ளப்படும் அகதிகள்: கட்டாய...
04 Aug, 2026 | 04:53 PM
-
சிறப்புக் கட்டுரை
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் இன்றைய நிலை என்ன?...
03 Aug, 2026 | 11:19 AM
-
சிறப்புக் கட்டுரை
பயணத்துக்கு முன்னரான வியூகங்கள்
02 Aug, 2026 | 03:53 PM
-
சிறப்புக் கட்டுரை
செம்மணி விவகாரம்...! பொறியில் சிக்குவார்களா கடந்த...
31 Jul, 2026 | 10:49 AM
-
சிறப்புக் கட்டுரை
ஐக்கிய நாடுகள் சபையின் முன் தீக்குளித்த...
28 Jul, 2026 | 11:51 AM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ் பேசும் கட்சிகளின் இணைவை பேரினவாதமாக்கும் ...
26 Jul, 2026 | 12:51 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM