(ஆர்.யசி)
நாட்டின் பொருளாதார கொள்கையிலும் சர்வதேச உடன்படிகைகளையும் மிகவும் மோசமான கொள்கைகளையும் அரசாங்கம் கடைப்பிடித்து வருகின்றது, தேசிய அரசாங்கத்தினுள் ஒற்றுமையும் புரிந்துணர்வும் இல்லது போயுள்ளது. எனவே இந்த அரசாங்கத்தின் மீது இனியும் நம்பிக்கை வைக்க முடியாது என தேசிய மஹா சபையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மாத்திரமே செயற்பட முடியும் அதன் பின்னர் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யபடுவார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை தேசிய மஹா சபையின் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM