திருகோணமலை நகரில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் தொடர்பில் திடீர் சுற்றிவலைப்பு

Published By: Vishnu

19 Feb, 2025 | 09:48 PM
image

திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் ஊடாக பொதுச் சுகாதார பரிசோதகர்களால் திருகோணமலையில் திடீர் சுற்றிவலைப்பொன்று 19ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.

பொதுச் சுகாத பரிசோதகர்களால் திருகோணமலையை  சேர்ந்த ஊழியர்களால்  திருகோணமலை நகர பிரதேசத்தில் உள்ள உணவகங்கள் சுற்றி வளைக்கப்பட்டன.

இதில் பாவனைக்கு உதவாத,  சமைத்த சமைக்காத உணவுகள் ஒரே குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்தமை காலவதியான பொருட்கள் , கடைகளில் சுகாதாரம் பொருட்களின் மீதான லேபல் சம்பந்தமான பிரச்சினை போன்றவைகள் இனம் காணப்பட்டு கடை உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சில கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் பாவனைக்கு உதவாத பொருட்களும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ள தடையாக...

2025-03-18 15:34:29
news-image

சுகாதார சேவையாளர்களின் முறையற்ற பணிப்புறக்கணிப்பு குறித்து...

2025-03-18 16:43:50
news-image

சம்மி சில்வாவுக்கு மீண்டும் தலைவர் பதவியை...

2025-03-18 17:32:34
news-image

கோட்டாவின் தீர்மானமொன்று சட்டத்திற்கு முரணானது என...

2025-03-18 21:23:44
news-image

வேலையற்ற பட்டதாரிகளின் தொழிலுக்கு உறுதியான காலவரையறை...

2025-03-18 15:42:32
news-image

ஆண்டின் மக்கள் அபிமானம் வென்ற தமிழ்...

2025-03-18 21:18:31
news-image

இலங்கை - இந்தியா பாலம் :...

2025-03-18 17:21:46
news-image

எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது ; முறையாக...

2025-03-18 15:45:12
news-image

ஒலிம்பிக் பதக்கங்களை அதிகரிப்பதே தேசிய மக்கள்...

2025-03-18 17:28:27
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம் : பொது...

2025-03-18 17:24:12
news-image

6 அரசியல் கட்சிகள், 11 சுயாதீன...

2025-03-18 19:22:34
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து சட்ட அமுலாக்க...

2025-03-18 17:22:39