கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ஏற்பாட்டில் உலக தாய்மொழி தின நிகழ்வு 

19 Feb, 2025 | 06:15 PM
image

பெப்ரவரி 21ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நடத்திய உலக தாய்மொழி தின நிகழ்வு இன்று (19) காலை ரதிலக்ஷ்மி மண்டபத்தில் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுகளை கிறிஸ்தவ நெறி ஆசிரிய மாணவி கமலினி சுதாகர் நெறிப்படுத்தினார். 

யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறை தலைவர் கலாநிதி ஆ. நித்திலவர்ணன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கினார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வி முதுமாணி கற்கைநெறி ஆசிரியர் மதுரா முகுந்தன் தாய்மொழியைப் பேணுவோம் என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்.

இதன்போது உடற்கல்வி நெறி ஆசிரிய மாணவி உஷாநந்தினி விமல்ராஜ் கவிதை வழங்கினார்.

கலாசாலை விரிவுரையாளர் “வேலும் மயிலும் சேந்தன் தமிழ் மரபுரிமை ஆய்வுகளும் அதன் சமகால போக்குகளும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அதனை தொடர்ந்து கலாசாலை அதிபரின் நிறையுரையுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2025-03-21 21:16:23
news-image

கொழும்பு - மகளிர் கல்லூரி பெருமையுடன்...

2025-03-21 16:23:31
news-image

அவிசாவளை சீரடி சாயி பாபா ஆலய...

2025-03-20 17:21:15
news-image

யாழ். கொழும்புத்துறை, வளன்புரம் புனித சூசையப்பர்...

2025-03-19 13:23:04
news-image

மலையக வாழ் மக்களுக்கு இலவச இருதய...

2025-03-19 13:19:32
news-image

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்காக நடைபெற்ற...

2025-03-19 11:13:40
news-image

யாழில் தமிழ் கலை இலக்கிய மாநாடும்...

2025-03-18 12:55:59
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற எழுத்தாளர்...

2025-03-18 10:49:19
news-image

அரபு நியூஸ் இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த...

2025-03-18 03:36:52
news-image

கவிமகள் ஜெயவதியின் 'எழுத்துக்களோடு பேசுகிறேன்' கவிதைத்...

2025-03-17 17:28:21
news-image

ஈ.எஸ்.எம். சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்...

2025-03-17 16:03:10
news-image

எழுத்தாளர் தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி”...

2025-03-17 14:44:08