கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ஏற்பாட்டில் உலக தாய்மொழி தின நிகழ்வு 

19 Feb, 2025 | 06:15 PM
image

பெப்ரவரி 21ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நடத்திய உலக தாய்மொழி தின நிகழ்வு இன்று (19) காலை ரதிலக்ஷ்மி மண்டபத்தில் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுகளை கிறிஸ்தவ நெறி ஆசிரிய மாணவி கமலினி சுதாகர் நெறிப்படுத்தினார். 

யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறை தலைவர் கலாநிதி ஆ. நித்திலவர்ணன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கினார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வி முதுமாணி கற்கைநெறி ஆசிரியர் மதுரா முகுந்தன் தாய்மொழியைப் பேணுவோம் என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்.

இதன்போது உடற்கல்வி நெறி ஆசிரிய மாணவி உஷாநந்தினி விமல்ராஜ் கவிதை வழங்கினார்.

கலாசாலை விரிவுரையாளர் “வேலும் மயிலும் சேந்தன் தமிழ் மரபுரிமை ஆய்வுகளும் அதன் சமகால போக்குகளும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அதனை தொடர்ந்து கலாசாலை அதிபரின் நிறையுரையுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். அராலி வடக்கு இலந்தைத்தாழ்வு முருகமூர்த்தி...

2026-05-20 14:10:22
news-image

கொடிச்சீலை யாழ்ப்பாணத்தில் இருந்து திருக்கேதீச்சரம் ஆலயத்திற்கு...

2026-05-20 13:51:24
news-image

கலை ஆர்வலர்களுக்கு அமைப்பாளர் நியமனம்

2026-05-19 19:01:06
news-image

சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலய வருடாந்த...

2026-05-19 18:53:41
news-image

"வீரகேசரி" நாளிதழின் புதிய கையடக்க தொலைபேசி...

2026-05-18 16:18:39
news-image

எல்.எம்.சலீமின் நினைவுப்பேருரை

2026-05-18 15:47:05
news-image

கம்பளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்...

2026-05-18 09:33:35
news-image

CCWE Fashion Week மற்றும் சர்வதேச...

2026-05-15 16:42:59
news-image

கொழும்பு APIIT இல் நடைபெற்ற தேசிய...

2026-05-15 16:31:38
news-image

இலங்கை ஆறுநாட்டு வேளாளர் சபையினால் இலங்கைக்கான...

2026-05-15 15:50:05
news-image

யாழ்ப்பாண வெதுப்பக மரபுரிமையின் உடனடி அருங்காட்சியகம்

2026-05-14 17:04:01
news-image

திருக்கேதீஸ்வர பெருந்திருவிழா: யாழ்ப்பாணத்தில் காளாஞ்சி வழங்கும்...

2026-05-14 16:17:30