வெலிபென்ன பகுதியில் ஹெரோயின் , துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர் கைது

Published By: Digital Desk 7

18 Feb, 2025 | 02:03 PM
image

வெலிபென்ன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெப்பெட்டிகஹலந்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள், வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிபென்ன பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே  சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அஹுங்கல்லவைச் சேர்ந்த 32 வயதுடையவராவார்.

சந்தேக நபரிடமிருந்து 03 கிராம் 560 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் ,வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் வகை துப்பாக்கி மற்றும் 9 மில்லிமீற்றர் நீளமுடைய 14 தோட்டாக்கள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதையல் தோண்டிய மூவர் கைது

2025-03-23 17:03:16
news-image

மாத்தளை - இரத்தோட்டையில் பெண்ணொருவர் கொலை

2025-03-23 16:49:06
news-image

நுவரெலியாவில் டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பான...

2025-03-23 16:44:38
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர்கள்...

2025-03-23 17:00:56
news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49
news-image

தமிழ் மக்கள் என்றும் தமிழ்க் கட்சிக்கே...

2025-03-23 15:16:09
news-image

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற...

2025-03-23 14:33:57
news-image

35 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2025-03-23 15:14:11
news-image

யாழில் பெருமளவான கேரளக் கஞ்சா மீட்பு

2025-03-23 13:53:20
news-image

விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-03-23 15:10:49
news-image

மன்னார் பள்ளமடு - பெரியமடு பிரதான...

2025-03-23 13:39:10
news-image

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு...

2025-03-23 13:41:35