வெலிபென்ன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெப்பெட்டிகஹலந்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள், வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிபென்ன பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அஹுங்கல்லவைச் சேர்ந்த 32 வயதுடையவராவார்.
சந்தேக நபரிடமிருந்து 03 கிராம் 560 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் ,வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் வகை துப்பாக்கி மற்றும் 9 மில்லிமீற்றர் நீளமுடைய 14 தோட்டாக்கள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பில் களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM