கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் காட்டு யானைகள் புகுந்து தென்னை மரங்களை அழித்தது

Published By: Vishnu

18 Feb, 2025 | 09:11 AM
image

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் திங்கட்கிழமை (17) புகுந்த காட்டு யானைகள் 40க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அழித்து நாசம் செய்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தற்போது காட்டு யானைகளின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில்  திங்கட்கிழமை (17) கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் தென்னந்தோட்டம் ஒன்றுக்குள் புகுந்த காட்டு யானைகள் 40க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அழித்து நாசம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44
news-image

எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக...

2025-03-25 21:30:42
news-image

பிரித்தானியா தடை விதிப்பு : தமிழ்...

2025-03-25 17:00:47
news-image

வடக்கு அபிவிருத்திக்கு வனவளத் திணைக்களம் மற்றும்...

2025-03-25 22:03:43
news-image

யாழ் . மாநகர சபை வேட்புமனு...

2025-03-25 21:58:53
news-image

பிரித்தானியா தடை : அரசாங்கத்தின் நிலைப்பாட்டை...

2025-03-25 21:35:53
news-image

எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தித் திட்டங்கள்...

2025-03-25 21:31:52
news-image

முன்னாள் இராணுவத் தளபதிகள், முன்னாள் கடற்படை...

2025-03-25 16:59:15
news-image

விசேட மாணவர் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு...

2025-03-25 21:07:45
news-image

யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-03-25 21:06:25