கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் திங்கட்கிழமை (17) புகுந்த காட்டு யானைகள் 40க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அழித்து நாசம் செய்துள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தற்போது காட்டு யானைகளின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் திங்கட்கிழமை (17) கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் தென்னந்தோட்டம் ஒன்றுக்குள் புகுந்த காட்டு யானைகள் 40க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அழித்து நாசம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM