டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் 310 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை

17 Feb, 2025 | 10:16 AM
image

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் 310 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்க  சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி கண்டியில் தெரிவித்துள்ளார். 

கடந்த வெள்ளிக்கிழமை (14) கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட  பிரதி அமைச்சர்  கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். 

நாடு முழுதும் தற்பொழுது 310 டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.  

இவர்கள் தமது தொழிலை உறுதிப்படுத்துமாறு கோரி மிக  நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவந்துள்ளதுடன் அடிக்கடி சத்தியாகிரகத்திலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதற்கு நிதி அமைச்சினால் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இன்னும் இரண்டரை மாதத்துக்குள் இந்த நியமனம் வழங்கப்படும் எனவும்  பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49
news-image

தமிழ் மக்கள் என்றும் தமிழ்க் கட்சிக்கே...

2025-03-23 15:16:09
news-image

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற...

2025-03-23 14:33:57
news-image

35 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2025-03-23 15:14:11
news-image

யாழில் பெருமளவான கேரளக் கஞ்சா மீட்பு

2025-03-23 13:53:20
news-image

விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-03-23 15:10:49
news-image

மன்னார் பள்ளமடு - பெரியமடு பிரதான...

2025-03-23 13:39:10
news-image

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு...

2025-03-23 13:41:35
news-image

யாழில் மின்கலங்களை திருடிய குற்றச்சாட்டில் கடற்படை...

2025-03-23 12:50:49
news-image

இனவாதத்திற்கு மதவாதத்திற்கு இடமளிக்கமாட்டேன் என தெரிவித்துக்கொண்டு...

2025-03-23 12:38:36
news-image

வெடிமருந்து, உள்நாட்டு துப்பாக்கியுடன் இருவர் கைது...

2025-03-23 12:44:52
news-image

வட கொழும்பு தொகுதி கொட்டாஞ்சேனை மேற்கில்...

2025-03-23 12:38:35