புகழ் பூத்த எழுத்தாளரான பாலமனோகரனின் "மிஸ்டர் மங்" நூல் வெளியீடு

16 Feb, 2025 | 05:06 PM
image

புகழ் பூத்த எழுத்தாளர்களில் ஒருவரான, நிலக்கிளி நாவலை எழுதிய அண்ணாமலை பாலமனோகரனின் “மிஸ்டர் மங்”எனும் நூல் வெளியீட்டுவிழா நேற்று சனிக்கிழமை (15)  பரிமத்தியா ஆலய மண்டபம் தண்ணீரூற்று, முள்ளியவளையில் இடம்பெற்றிருந்தது.

முழவம்” கலையகத்தினரின் ஏற்பாட்டில் ஆரம்பமாகிய நிகழ்வானது மங்கல விளக்கேற்றல், வரவேற்புரை, தலைமையுரை, நூலாசிரியர் அறிமுகஉரை, இடம்பெற்று நூல் வெளியீடு இடம்பெற்றிருந்தது. 

தொடர்ந்து நூலின் முதற்பிரதியை கமலராணி பாலமனோகரன் வழங்க லண்டனை சேர்ந்த தி.தியாகராஜா பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நூல் விமர்சன உரை, சிறப்பு பிரதிவழங்கல், ஏற்புரை இடம்பெற்று நன்றியுரையுடன் நிறைவு பெற்றிருந்தது.

குறித்த நூல் வெளியீட்டுவிழாவில் அருட்தந்தை ஜேம்சன் ஞானப்பொன் ராஜா, லண்டன் திருநாவுக்கரசு தியாகராஜா, கவிஞர்களான சோ.ப, முல்லைச்செல்வன், தீபச்செல்வன், கருணாகரன், அந்தோனிப்பிள்ளை, முழவம் கலையகத்தினர், ஆசிரியர்கள்,வர்த்தகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'நூறு மலர்கள் மலரட்டும்' : கோண்டாவில்...

2025-03-25 19:01:18
news-image

மலையக மகளிர் அமைப்பு மற்றும் ஜனனம்...

2025-03-24 13:16:42
news-image

புதிய அலை கலை வட்டத்தின் இப்தார்...

2025-03-24 15:56:58
news-image

இராவணனார் தெய்வீக மானிடர் லங்கா பாங்கு...

2025-03-23 16:50:53
news-image

இரத்ததான முகாமும் கண்ணாடி வழங்கலும்

2025-03-23 09:49:27
news-image

கொழும்பு வஜிரா பிள்ளையார் கோவிலில் வழிபாடுகளை...

2025-03-22 15:30:24
news-image

சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில்...

2025-03-22 13:03:04
news-image

IDM நேஷன் கெம்பஸ் இன்டர்நெஷனலின் இப்தார்...

2025-03-22 11:22:56
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2025-03-21 21:16:23
news-image

கொழும்பு - மகளிர் கல்லூரி பெருமையுடன்...

2025-03-21 16:23:31
news-image

அவிசாவளை சீரடி சாயி பாபா ஆலய...

2025-03-20 17:21:15
news-image

யாழ். கொழும்புத்துறை, வளன்புரம் புனித சூசையப்பர்...

2025-03-19 13:23:04