பின்னடைவுகள் என்பது நமது முயற்சியின் போதாமையால் ஏற்பட்ட ஒரு தற்காலிக நிகழ்வாகவே பார்க்க வேண்டும் என்று தெரிவித்த செயலாளர் நாகம் டக்ளஸ் தேவானந்தா அந்த தற்காலிக நிகழ்வை அக புற நிலைகளில் இருந்து நாம் ஒவ்வொருவரும் உணர்வு ரீதியாக ஆராய்ந்தால், அதற்கான விடைகள் கிடைக்கும். அந்த பெறுபோறு நமக்குப் பல பாடங்களைக் கற்றுத்தருவதுடன் அதினை உந்துசக்தியாக வைத்து அடுத்த கட்டத்தை நோக்கி நாம் வலுவாக பயணிக்கவும் முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியியை கட்டமைப்பு ரீதியில் வலுப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தவரும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை (16) கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு அம் மாவட்டத்தின் அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தர் .
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM