பொகவந்தலாவை பகுதியில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது!

Published By: Digital Desk 7

16 Feb, 2025 | 04:38 PM
image

பொகவந்தலாவை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெசல்கமு ஓயா பகுதியில், மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட  மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று சனிக்கிழமை (15) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22, 27 மற்றும் 47 வயதுடைய பலாங்கொடை மற்றும் பொகவந்தலாவை  பகுதியைச் சேர்ந்தவர்களாவார்.

இந்த கைது நடவடிக்கையின் போது, இரத்தினக்கல் அகழ்வதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரினால்  கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும்,இந்த சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாத்தளை - இரத்தோட்டையில் பெண்ணொருவர் கொலை

2025-03-23 16:49:06
news-image

நுவரெலியாவில் டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பான...

2025-03-23 16:44:38
news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49
news-image

தமிழ் மக்கள் என்றும் தமிழ்க் கட்சிக்கே...

2025-03-23 15:16:09
news-image

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற...

2025-03-23 14:33:57
news-image

35 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2025-03-23 15:14:11
news-image

யாழில் பெருமளவான கேரளக் கஞ்சா மீட்பு

2025-03-23 13:53:20
news-image

விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-03-23 15:10:49
news-image

மன்னார் பள்ளமடு - பெரியமடு பிரதான...

2025-03-23 13:39:10
news-image

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு...

2025-03-23 13:41:35
news-image

யாழில் மின்கலங்களை திருடிய குற்றச்சாட்டில் கடற்படை...

2025-03-23 12:50:49
news-image

இனவாதத்திற்கு மதவாதத்திற்கு இடமளிக்கமாட்டேன் என தெரிவித்துக்கொண்டு...

2025-03-23 12:38:36