பண்டாரகம கம்மன்பில குளத்திற்கு அருகில், கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று சனிக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.
பண்டாரகம அதுன்வென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சாரதியின் கவனக்குறைவால் கார் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதி, விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இவ் விபத்தினால் பண்டாரகமவின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், ஒரு மணித்தியாலத்தில் நிலைமையை சீர் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM