பொத்துப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தினாவத்த பகுதியில் தகாத உறவு காரணமாக ஏற்பட்ட தகராறில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த தகராறு வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் வெத்தகல, கலவான பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.
பெண்ணொருவர் கணவரிடமிருந்து பிரிந்து வேறொரு ஆணுடன் வசித்து வந்துள்ளார். இதன்போது அந்தப் பெண் வசிக்கும் வீட்டுக்கு சென்ற கணவனுக்கும் அங்கு இருந்த ஆணுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன்போது, கணவன் பொல்லால் தாக்கப்பட்டு காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (15) உயிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக 39 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொத்துபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM