குழப்புகின்ற கட்டமைப்புகள்
Published By: Digital Desk 2
16 Feb, 2025 | 11:53 AM

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலில் புலனாய்வுத் தவறுகள் இழைக்கப்பட்டிருந்தன, பாதுகாப்பு தவறுகள் இடம்பெற்றிருந்தன.அவற்றை நீக்குவது தொடர்பாக ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுக்கள், முக்கியமான ஒரு பரிந்துரையை முன் வைத்திருந்தன. புலனாய்வு தகவல்களைப் பெற்று அவற்றை பகுப்பாய்வு செய்வதற்கும், அவற்றை ஏனைய பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் பகிர்ந்து கொள்வதற்கும் ஏற்றவாறு தேசிய பாதுகாப்பு செயலகம் உருவாக்கப்பட்டு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் ஒருவர் அமர்த்தப்பட வேண்டும் என்பதே அந்தப் பரிந்துரை.அது பற்றி, மைத்திரிபால சிறிசேனவின் காலத்திலும் சரி, பின்னர் கோட்டாபய ராஜபக் ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் காலத்திலும் சரி, பரிசீலனை நிலையில் இருந்த போதும் இறுதியான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை அரசாங்கத்திற்கு எதிரான...
16 Mar, 2025 | 02:32 PM
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த அறிக்கை - ரணில் மீது...
15 Mar, 2025 | 06:25 PM
-
சிறப்புக் கட்டுரை
' நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு'; ...
09 Mar, 2025 | 10:32 PM
-
சிறப்புக் கட்டுரை
தேசபந்து தென்னக்கோன்! மறைந்துள்ளாரா, மறைத்துவைக்கப்பட்டுள்ளாரா?
09 Mar, 2025 | 06:56 PM
-
சிறப்புக் கட்டுரை
மோடியின் வருகையும் சீனாவின் அதிருப்தியும்
09 Mar, 2025 | 09:47 AM
-
சிறப்புக் கட்டுரை
என்னை கைது செய்ய முடியாது, ரணில்!
02 Mar, 2025 | 11:02 AM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

பட்டலந்த குறித்து பேசினால் தான் சிங்கள...
2025-03-18 20:17:35

'நாடாளுமன்றத்தில் ஐக்கியப்படுவதை தவிர இலங்கையின் தமிழ்...
2025-03-18 12:15:30

பெண்களை அச்சுறுத்தும் "மாதவிடாய் வறுமை"
2025-03-18 04:17:11

IMFஇன் சமூக பாதுகாப்பு செயற்றிட்டங்கள் தொடர்பான...
2025-03-17 22:45:03

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சந்திப்புகள்- கலந்தாலோசனைகள்...
2025-03-17 16:13:28

பெண்கள் மீதான அரசியல் அவதூறுகளும் சவால்களும்
2025-03-17 10:28:59

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண உள்ளூராட்சி...
2025-03-16 15:31:15

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின்...
2025-03-16 15:25:50

தடுமாறும் தமிழ்க்கட்சிகள்
2025-03-16 14:51:10

1980களின் வதை முகாம் குறித்து இலங்கை...
2025-03-16 15:03:08

ஈரான் மூலோபாயம்
2025-03-16 13:25:56

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM