நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் சனிக்கிழமை (15) காலை 10 மணிக்கு டிக்கோயா காசல்ரி சமர்ஹவுஸ் விருந்தகத்தில் நடைபெற்றது.
இதன்போது,மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், இவ் ஒன்றியத்தின் தலைவர் டக்ளஸ் நாணயக்கார மற்றும் பத்திரிகையாளர் சிவலிங்கம் சிவகுமாரன் உள்ளிட்ட பல ஊடகவியலாளர்களும் இந் நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM