நுகேகொடையில் முஸ்லிம் ஒருவருக்கு  சொந்தமான வர்த்தக நிலையத்தில் தீ - நாசகார செயல் என சந்தேகம்  

06 Jun, 2017 | 04:46 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

நுகேகொடை, விஜேராம சந்தியில் உள்ள முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்று இன்று தீ பரவலுக்கு உள்ளாகியுள்ளது. 

லெதர் மற்றும் காபட் வகைகளை விற்பனைச் செய்யும் கடையே இவ்வாறு தீக்கிரையாகியுள்ள நிலையில், இது ஒரு நாசகார செயலாக இருக்கலாம் என சந்தேகிக்கபப்டுகின்றது.

 இந் நிலையில் சம்பவம் குறித்து, நுகேகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்ப்ட்டுள்ளதாக பிரதேசத்துக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41