(எம்.எப்.எம்.பஸீர்)
நுகேகொடை, விஜேராம சந்தியில் உள்ள முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்று இன்று தீ பரவலுக்கு உள்ளாகியுள்ளது.
லெதர் மற்றும் காபட் வகைகளை விற்பனைச் செய்யும் கடையே இவ்வாறு தீக்கிரையாகியுள்ள நிலையில், இது ஒரு நாசகார செயலாக இருக்கலாம் என சந்தேகிக்கபப்டுகின்றது.
இந் நிலையில் சம்பவம் குறித்து, நுகேகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்ப்ட்டுள்ளதாக பிரதேசத்துக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM