போலி தகவல்களுடன் கூடிய அறிக்கை ; பொது மக்களுக்கு கல்வி அமைச்சு எச்சரிக்கை 

Published By: Digital Desk 3

14 Feb, 2025 | 12:13 PM
image

அனைத்து பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புக்கள் காதலர் தினமான இன்று வெள்ளிக்கிழமை (14) இரத்து செய்யப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி தகவல்களுடன் கூடிய அறிக்கை குறித்து விழிப்புடன் இருக்குமாறு கல்வி அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த போலி அறிக்கையில் கல்வி அமைச்சின் கடித மாதிரி அமைப்பு மற்றும் கல்வி அமைச்சின் செயலாளரின் கையொப்பம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

குறித்த செய்தி தவறானது என தெரிவித்துள்ள கல்வி அமைச்சு, அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விவகாரம் ;...

2025-03-21 11:57:00
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-21 12:22:02
news-image

உரிமைகளிற்கான எங்களின் போராட்டத்தை இனவாதமாக அர்த்தப்படுத்தவேண்டாம்...

2025-03-21 12:24:26
news-image

2025 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு...

2025-03-21 11:53:19
news-image

இலங்கைக்கு தீயணைப்பு வாகனங்களை வழங்க ஜப்பான்...

2025-03-21 12:22:41
news-image

வெலிகம துப்பாக்கிச் சூடு -  6...

2025-03-21 12:08:17
news-image

பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் !

2025-03-21 11:51:15
news-image

வாரியப்பொலவில் விமானப்படை விமானம் விபத்து :...

2025-03-21 11:31:24
news-image

பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் ஆஜராகாது இருந்தால்...

2025-03-21 11:13:13
news-image

மாத்தளையில் 13 உள்ளூராட்சி சபைகளுக்கு 95...

2025-03-21 11:01:18
news-image

தலவாக்கலை மிடில்டன் பஸார் மதுபானசாலை அருகில்...

2025-03-21 10:47:00
news-image

முக்கிய உள்ளூராட்சிமன்றங்களில் பல வேட்புமனுக்கள் நிராகரிப்பு

2025-03-21 10:49:14