பிடிகல, மெட்டிவிலிய பகுதியில் உள்ள வீதியொன்றில், வெள்ளிக்கிழமை (14) பலத்த வெட்டுக் காயங்களுடன் நபரொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவித்தனர்.
மெட்டிவிலிய சுபாகம வீதியில் வசித்து வந்த திருமணமாகாத 34 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இந்த நபரை தனிநபரொருவர் அல்லது குழுவொன்று ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்து இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மெட்டிவிலியவில் உள்ள இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போதே அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான நீதவான் விசாரணை வெள்ளிக்கிழமை (14) நடைபெறவுள்ளதுடன், பிடிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM