பிடிகலயில் வெட்டுக் காயங்களுடன் நபரொருவரின் சடலம் மீட்பு

Published By: Digital Desk 2

14 Feb, 2025 | 12:47 PM
image

பிடிகல, மெட்டிவிலிய பகுதியில் உள்ள வீதியொன்றில், வெள்ளிக்கிழமை (14) பலத்த வெட்டுக் காயங்களுடன் நபரொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவித்தனர்.

மெட்டிவிலிய சுபாகம வீதியில் வசித்து வந்த திருமணமாகாத 34 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இந்த நபரை தனிநபரொருவர் அல்லது குழுவொன்று ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்து இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மெட்டிவிலியவில் உள்ள இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போதே அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான நீதவான் விசாரணை வெள்ளிக்கிழமை (14) நடைபெறவுள்ளதுடன், பிடிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டித்வா' சூறாவளியினால் சேதமடைந்த, அரசாங்கத்தின் இழப்பீட்டுத்...

2026-04-14 13:34:13
news-image

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல்...

2026-04-14 14:02:42
news-image

தேசிய மின்கட்டமைப்பைப் பாதுகாக்க சூரிய சக்தி...

2026-04-14 12:58:00
news-image

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ...

2026-04-14 13:22:07
news-image

46 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2026-04-14 12:12:23
news-image

மட்டக்களப்பு மண்முனையில் புலிகளின் ஆயுதங்களைத் தேடி...

2026-04-14 12:39:18
news-image

பஸ் கட்டணம் அதிகம் வசூலிக்கப்பட்டால் உடனே...

2026-04-14 12:38:32
news-image

லக்கலை, ரனமுரே பகுதிகளுக்கு புதிய பஸ்...

2026-04-14 11:56:26
news-image

குண்டசாலையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள்...

2026-04-14 11:49:21
news-image

டித்வா புயல் இழப்பீடு தொடர்பில் புதிய...

2026-04-14 12:35:48
news-image

கண்டியில் சுவீப் டிக்கட் விற்பனை எனக்...

2026-04-14 11:50:02
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புத்தாண்டு விசேட வழிபாடுகள்:...

2026-04-14 12:31:17