திருகோணமலை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 21 உள்ளுர் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெயதுள்ளனர்.
குறித்த 21 மீனவர்களும் சட்டவிரோத மீன்பிடிவலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டவேளையிலேயே கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கடற்படையினர் அவர்கள் பயன்படுத்திய 2 படகுகளையும், 2 சட்டவிரோத மீன்பிடி வலைகளையும் 294 கிலோ கிராம் மீன்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட உபகரணங்கள் மற்றும் மீன்களையும் திருகோணமலை உதவி மீன்பிடித்துறை அதிகாரியிடம் மேலதிக விசாரணைக்காக கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM