சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 21 மீனவர்கள் கைது

Published By: Priyatharshan

06 Jun, 2017 | 01:16 PM
image

திருகோணமலை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 21 உள்ளுர் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெயதுள்ளனர்.

குறித்த 21 மீனவர்களும் சட்டவிரோத மீன்பிடிவலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டவேளையிலேயே கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கடற்படையினர் அவர்கள் பயன்படுத்திய 2 படகுகளையும், 2 சட்டவிரோத மீன்பிடி வலைகளையும் 294 கிலோ கிராம் மீன்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட உபகரணங்கள் மற்றும் மீன்களையும் திருகோணமலை உதவி மீன்பிடித்துறை அதிகாரியிடம் மேலதிக விசாரணைக்காக கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34