ஆப்கான் தலைநகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.
நகரஅபிவிருத்தி அமைச்சிற்கு அருகில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தற்கொலை குண்டுதாரியும் கொல்லப்பட்டுள்ளார்.தற்கொலை குண்டுதாரி கட்டிடத்திற்கு அருகில் வந்தவேளை அவரை இனம்கண்ட பாதுகாப்பு தரப்பினர் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டதில் அவர் வெடித்துசிதறியுள்ளார்.
ஆப்கான் தலைநகரில் ஒரேவாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது தற்கொலை குண்டுதாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM