கத்தி முனையில் மிரட்டிய பாதுகாப்பு உத்தியோகத்தர் ; அரச அச்சகத் திணைக்களத்தில் பதற்றம்

13 Feb, 2025 | 02:06 PM
image

அரச அச்சகத் திணைக்களத்தில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் ஊழியர்கள் சிலரை கத்தி முனையில் மிரட்டியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இது தொடர்பில் தெரியவருவதாவது,

அரச அச்சகத் திணைக்களத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் சிலர் அலுவலக சிற்றுண்டிச்சாலையில் உணவு உண்பதற்கு மறுப்பு தெரிவித்து உணவு வாங்குவதற்காக அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல முயன்றுள்ளனர்.

இதன்போது, அலுவலகத்தை விட்டு வெளியே சென்று உணவு வாங்குவதற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் ஊழியர்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 

இதனால் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் ஊழியர்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறின் போது, பாதுகாப்பு உத்தியோகத்தர் கத்தியை காட்டி ஊழியர்களை மிரட்டியுள்ளார். 

இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் பொரள்ளை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மது அருந்திய போது நண்பரின் கை...

2025-03-21 13:23:49
news-image

மனித விற்பனை, துஷ்பிரயோகத்தை தடுக்க சிறுவர்கள்...

2025-03-21 13:05:35
news-image

அமைதியான இந்து சமுத்திர வலயத்திற்காக இலங்கை...

2025-03-21 13:19:00
news-image

யாழில் வேட்பு மனுத் தாக்கலின் போது...

2025-03-21 13:02:16
news-image

நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2025-03-21 13:00:45
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் கைது...

2025-03-21 13:10:21
news-image

நாட்டை அடக்குமுறைக்கு உள்ளாக்கும் ஐ.எம்.எப். உடன்படிக்கைகளுக்கு...

2025-03-21 13:09:27
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விவகாரம் ;...

2025-03-21 11:57:00
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-21 12:22:02
news-image

உரிமைகளிற்கான எங்களின் போராட்டத்தை இனவாதமாக அர்த்தப்படுத்தவேண்டாம்...

2025-03-21 12:24:26
news-image

2025 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு...

2025-03-21 11:53:19
news-image

இலங்கைக்கு தீயணைப்பு வாகனங்களை வழங்க ஜப்பான்...

2025-03-21 12:22:41