பாணந்துறை கடலில் மூழ்கிய 11 சிறுவர்கள் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், ஒரு சிறுவன் காணாமல்போயுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் புதன்கிழமை (12) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தன்று, பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த 12 சிறுவர்கள் திடீரென நீரில் மூழ்கியுள்ளனர்.
இதனை அவதானித்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர், நீரில் மூழ்கிய 11 சிறுவர்களையும் காப்பாற்றியுள்ளனர். ஆனால் ஒரு சிறுவன் மாத்திரம் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.
காணாமல்போன சிறுவனைத் தேடும் பணிகளில் பாணந்துறை தெற்கு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
பாணந்துறை வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சிறுவனே காணமல் போயுள்ளார்.
காப்பாற்றப்பட்ட சிறுவர்கள் பாணந்துறை மற்றும் பாணமுர ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 12 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM